News

NewsPolitics

பெண்களே வடகொரியாவின் சக்திவாய்ந்த ஆயுதம் பலம்….

அணு ஆயுதங்களை விட பெண்களே வடகொரியாவின் சக்திவாய்ந்த ஆயுதம் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வடகொரியாவில் இருந்து தப்பி வந்த பெண் ஒருவர் கூறியுள்ளார். அது

Read More
NewsPolitics

டாஸ் போட்டு ஆசிரியரை தேர்வு செய்த பஞ்சாப் மாநில அமைச்சர்

கல்லூரி ஆசிரியரின் பணியிடத்தை டாஸ் போட்டு தேர்வு செய்தார் பஞ்சாப் மாநில அமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி. பஞ்சாபில் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் ஆசிரியர் பணிக்கு 37பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Read More
News

11,000 கோடி மோசடி பணப்பரிமாற்றம்: சிக்கிய பிரபல வங்கி!

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில்தான் இந்த மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனால் அந்த வங்கியின்

Read More
News

பிறந்த குழந்தையை 5 மாதங்களாக அன்னையிடம் தர மறுத்த மருத்துவமனை

டெலிவரிக்கு உண்டான பில் தொகையை கட்டாததால் பிறந்த குழந்தையை ஐந்து மாதங்களாக பெற்ற அன்னையிடம் தர மறுத்த மருத்துவமனை குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. மத்திய

Read More
News

தவளைக்காக டேட்டிங் வெப்சைட் துவங்கிய தேசிய வரலாற்று மியூசியம்

பொலிவியாவில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகம் அரிய தவளையை பாதுக்காக்க டேட்டிங் வெப்சைட் ஒன்றை துவங்கியுள்ளது. பொலிவியா உள்ள பிரபல அருங்காட்சியங்களில் ஒன்றான தேசிய வரலாற்று அருங்காட்சியகம்

Read More
News

பிட்காயின் வாங்க தடை விதித்த சிட்டி பேங்க்

இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள பணக்காரர்களிடையே பிட்காயின் வாங்கும் வழக்கம் அதிகமாகி வருகிறது. இந்திய அரசு இதுகுறித்து எச்சரிக்கை செய்து வரும் நிலையிலும் அதிக லாபம்

Read More
News

ஆட்குறைப்பு நடவடிக்கைளில் அமேசான் தீவிரம்!

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது. இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தற்போது அமெரிக்காவில் துவங்கப்பட்டாலும் மற்ற நாடுகளில்லும் விரைவில் மேற்கொள்ளபடுமாம். பல

Read More
NewsTechnology

தனியாருக்கு கைமாற்றப்படும் விண்வெளி ஆய்வு மையம்!

அமெரிக்கா, ரஷ்யா, கனடா ஜப்பான் மற்றும் ஐரோபிய நாடுகள் இணைந்து கோள்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக விண்வெளியில் சர்வதேச ஆய்வகத்தை கட்டடியுள்ளது. இது பூமியின் சுற்றுவட்ட பாதையில்

Read More
News

ஒரு மாணவர் கூட தேர்ச்சி பெறாத 43 பொறியியல் கல்லூரிகள்: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல பெருகி வரும் நிலையில் பல கல்லூரிகளில் போதுமான மாணவர்கள் சேராததால் இழுத்து மூடப்படும் நிலை உள்ளது. இந்த நிலையில் இயங்கி

Read More
NewsTechnology

பாலைவன மாநிலத்தில் கோடிக்கணக்கில் தங்கம்….

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ந்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள செய்தி ஒன்று சற்று ஆறுதலை தந்துள்ளது. ஆம், பாலைவன மாநிலமான ராஜஸ்தானில் கோடிக்கணக்கில் தங்கம் உள்ளதாம். ராஜஸ்தான்

Read More