TCS, Infosys ஊழியர்களுக்கு அமெரிக்க விசா மறுக்கப்படுகிறது.
அதிபர் பதவியைப் பிடிக்க தான் கையில் எடுத்த விசயங்களில் ஒன்றான; “Outsourcing” மூலம் ஏற்படும் வேலையில்லா அமெரிக்க மக்களின் வாக்குகளைப் பெற, குறிப்பாக இந்தியாவிற்கு வேலைகளை outsource
Read Moreஅதிபர் பதவியைப் பிடிக்க தான் கையில் எடுத்த விசயங்களில் ஒன்றான; “Outsourcing” மூலம் ஏற்படும் வேலையில்லா அமெரிக்க மக்களின் வாக்குகளைப் பெற, குறிப்பாக இந்தியாவிற்கு வேலைகளை outsource
Read Moreஇங்கு சுமார் 2000 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த 33 வருடங்களாக இயங்கி வந்த TATA வின் TCS அலுவலகம் உபி தலைநகர் லக்னோவில் இருந்து
Read Moreசிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு இந்தியாவில் மின்னணு வணிகத்தில் ஈடுபட்டு வரும் பிளிப்கார்ட் நிறுவனம் உலக அளவில் அதிக முதலீடுகளை பெற்றுள்ள தனியார் நிறுவனங்கள் பட்டியலில் 3ம் இடம்
Read Moreவாட்ஸ்ஆப் மெஸ்ஞ்சர் செயலியை உலகம் முழுவதும் கோடி கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் செயலியானது இன்றோடு(03/11/2017) சேர்த்துக் கடந்த மூன்று மாதத்தில் இரண்டு முறை சேவை
Read Moreபட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அக்வா பவர் IV என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ வசதியுடன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை
Read Moreகண் தசைகளின் அசைவுகளை எலெக்ட்ரானிக் கட்டளைகளாக மாற்றும் புதிய கண்ணாடிகளை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் (Chongqing University ) மற்றும் சீன தேசிய நானோ
Read Moreஃபேஸ்புக் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் Facebook AI Research (FAIR) ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் இரண்டு செயற்கை
Read Moreசெல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை கனடாவைச் சேர்ந்த வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். செல்ஃபிக்களின் ஆதிக்கம் சமூகவலைதளங்களில் அதிகரித்து வரும்நிலையில், மக்களுக்கு சிறந்த செல்ஃபிக்களை எடுப்பதற்கு
Read Moreசுயமாகவே கற்பனை செய்யும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் களமிறங்கியுள்ளது. ’டீப் மைண்ட்’ எனும் தொழில்நுட்பத்தினை ரோபோக்களில் செலுத்தும் முயற்சியில் கூகுள் குழு செயல்பட்டு வருகின்றது. அதாவது முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ரோபோக்களை உருவாக்கும்
Read Moreலெனோவோ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான K8 நோட் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் 9-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. லெனோவோ ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பரவலாக அதிகரித்து வருகிறது. இது
Read More