சாம்சங் நிறுவனம் 3 மாதத்தில் 37,230 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது!
புதிய iPhone மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கில் பெற்ற தோல்வி என பல சவால்களை எதிர் நோக்கிய சம்ஸங் எலெக்ட்ராநிக்ஸ் நிறுவனம் இந்த காலாண்டு லாபம் $7.3
Read Moreபுதிய iPhone மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கில் பெற்ற தோல்வி என பல சவால்களை எதிர் நோக்கிய சம்ஸங் எலெக்ட்ராநிக்ஸ் நிறுவனம் இந்த காலாண்டு லாபம் $7.3
Read Moreஇந்தியாவில் iPhone X (03/11/2017) முதல் விற்பனைக்கு வந்தது. ஜியோ சிம் கார்டை வாடிக்கையாளர்கள் எப்படிக் கடையைத் திறக்கும் முன்பு இருந்து காத்திருந்து வரிசையில் நின்று வாங்கினார்களோ
Read Moreதங்க சுரங்கத்தில் இருந்து கிடைக்கும் தாது என்பது நாம் அறிந்ததே. ஆனால் ஒரு வகையான பாக்டீரியாவிலிருந்து கூட தங்கம் வெளிவரும் என்ற புதிய ஆய்வை தெளிவுப்படுத்தியுள்ளனர் ஆய்வாளார்கள்.
Read Moreபட்ஜெட் விலையில் இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்ஃபோன் இந்தியாவில் அறிமுகம்செய்யப்பட்டுள்ளது. இன்டெக்ஸ் நிறுவனத்தின் புதிய அக்வா பவர் IV என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ வசதியுடன் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதன் விலை
Read Moreகண் தசைகளின் அசைவுகளை எலெக்ட்ரானிக் கட்டளைகளாக மாற்றும் புதிய கண்ணாடிகளை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். சீனாவின் சாங்கிங் பல்கலைக்கழகம் (Chongqing University ) மற்றும் சீன தேசிய நானோ
Read Moreஃபேஸ்புக் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி கூடத்தில் இருக்கும் இரண்டு ரோபோக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் Facebook AI Research (FAIR) ஆராய்ச்சிக் கூடத்தில் இருக்கும் இரண்டு செயற்கை
Read Moreசெல்ஃபி எடுப்பதைக் கற்றுக்கொடுக்கும் வகையிலான புதிய செல்போன் செயலியை கனடாவைச் சேர்ந்த வாட்டர்லூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வடிவமைத்துள்ளனர். செல்ஃபிக்களின் ஆதிக்கம் சமூகவலைதளங்களில் அதிகரித்து வரும்நிலையில், மக்களுக்கு சிறந்த செல்ஃபிக்களை எடுப்பதற்கு
Read Moreதென் கொரிய மின்னணுவியல் நிறுவனமான சாம்சங், தனது புதிய வெளியீடாக சாம்சங் 5ஜிவேகத்துக்கு இணையான வேகத்தில் செயல்படும் மோடம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இணையம் துரித வேகத்தில் உள்ளதையே இன்றைய
Read Moreசுயமாகவே கற்பனை செய்யும் ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் களமிறங்கியுள்ளது. ’டீப் மைண்ட்’ எனும் தொழில்நுட்பத்தினை ரோபோக்களில் செலுத்தும் முயற்சியில் கூகுள் குழு செயல்பட்டு வருகின்றது. அதாவது முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ரோபோக்களை உருவாக்கும்
Read Moreலெனோவோ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பான K8 நோட் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் 9-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. லெனோவோ ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பரவலாக அதிகரித்து வருகிறது. இது
Read More