Author: author1

NewsPoliticsTechnology

வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் கல்லூரிகளுக்கான கவுன்சிலிங் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுடன் நேரடியாக நடைபெற்று வரும் நிலையில் வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் கவுன்சிலிங் நடைபெறும் என்றும், அதற்கான

Read More
NewsPolitics

ஆதார் அட்டை மட்டுமல்ல, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இதுவும் வேண்டும்

இந்தியா முழுவதும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஆதார் அட்டை கட்டாயம் என்ற நடைமுறை படிப்படியாக கொண்டு வரப்பட்டு வருகிறது. இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் ஆதார் அட்டையை

Read More
News

ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: வயல் நிலத்தில் 3 அடி உயரத்தில் கச்சா எண்ணெய்

திருவாரூர் அருகே கமலாபுரம் என்ற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓஎன்ஜிசி குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டதால் அதில் இருந்து வெளியேறும் கச்சா எண்ணெய் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களில் பரவியது

Read More
Health

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணங்கள் எவை என்று தெரியுமா?

அலர்ஜி அறிகுறிகள் ஒருவருக்கொருவர், நேரத்திற்கு நேரம் மாறுபடும். உதாரணமாக, ஒருவருக்கு ஒரு அலர்ஜிப் பொருள் மூக்கில் தும்மல், மூக்கடைப்பு, ஜலதோஷம், நமைச்சல், வீக்கம், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும்.

Read More
News

ஈபிள் கோபுரத்தில் பள்ளிவாசல்: ஒற்றை இமெயில் கிளப்பிய சர்ச்சை!

உலகின் முதல் உயர்ந்த காட்சி கோபுரம் ஈபிள் கோபுரம்தான்.  இப்போது உலகின் மிக உயரமான காட்சி கோபுரம் என்றால் அது துபாயில் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மேலிருக்கும்

Read More
NewsPolitics

ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் 81வது இடத்தை பிடித்த இந்தியா

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் வெளியிட்ட ஊழல் குறைந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 81 வது இடத்தில் உள்ளது. டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேசனல் என்ற அமைப்பு. எந்த நாட்டில் ஊழல் குறைவாக

Read More
News

சிரியாவில் உள்நாட்டு போர்- 400 பேர் பலி

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு படையினர் தொடர்ந்து நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 400 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியா அரசு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கவுட்டா

Read More
News

பஞ்சாப் வங்கி மோசடி எதிரொலி: லஞ்ச ஒழிப்பு ஆணையம் அதிரடி!

பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் ரூ.11,400 கோடி அளவிற்கு மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி செய்தார். ஆதோடு தற்போது அவர் வெளிநாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்.

Read More
GadgetsNewsTechnology

ஏர்செல் வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன? வாட்ஸ் அப்பில் பரவி வரும் செய்தி

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் ஏர்செல் நெட்வொர்க் செயல் இழந்த நிலையில் ஏர்செல் தனது சேவையை நிறுத்தி கொண்டதாகவும், திவால் நிறுவனமாக மாறவுள்ளதாகவும் பல்வேறு செய்திகள் பரவி

Read More
NewsTechnology

உலகின் மிகச்சிறிய பென்சிலை உருவாக்கி இந்திய வாலிபர் சாதனை

உத்தரகாண்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் உலகிலேயே மிகச்சிறிய பென்சிலை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். இந்தியா உலகிற்கு பல்வேறு சாதனையாளர்களை அறிமுகப்படுத்திய மிகப்பெரிய நாடாகும், மறைந்த முன்னாள் குடியரசுத்

Read More